வட்டார அளவிலான சதுரங்கப்போட்டி
ஒலிம்பியாட் சதுரங்கப்போட்டியை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி இணைந்து வட்டார அளவிலான போட்டியில் நம் மாணவர்கள் சிறந்த முறையில் பங்கேற்று பரிசு பெற்றனர்.
சண்முகவேல்.E -12A3- இரண்டாம் பரிசு
திவ்யா – 12A2 - மூன்றாம் பரிசு





