போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி

  • -
  • பெரியநாயக்கன்பாளையம்
போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி

வரவேற்புரை       : தலைமையாசிரியை அவர்கள்

சிறப்புரை             :

  • திரு.சிலம்பரசன், உதவி ஆய்வாளர், பெ நா காவல் நிலையம்
  • திருமதி.கௌசல்யா, பெண் காவலர்
  • திருமதி.மீனாகுமாரி, பெண் காவலர்

போதைப்பொருட்கள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகளை விளக்கியும் மாணவர்கள் கைகளில் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி பெரியநாயக்கன்பாளையம் பொதுமக்களிடையே ஊர்வலமாக சென்று விழுப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.