தனிநபர் பாதுகாப்பு விழிப்புணர்வு

  • -
  • பள்ளி கலைரங்கம்
தனிநபர் பாதுகாப்பு விழிப்புணர்வு

வரவேற்புரை         : திருமதி. R. வனிதாமணி,  தலைமையாசிரியை

சிறப்புரை                 : திரு.செல்வநாயகம்,  உதவிகண்காணிப்பாளர்

பெரியநாயக்கன்பாளையம் காவல் நிலையம்.

அறிமுகம்                : காவலர் SOS செயலி (Save Our Soul)

காவல்துறை சார்பில் காவலர் SOS என்னும் APP-ஐ அறிமுகம் செய்து அதன் பயன்பாடு குறித்து விளக்கியதுடன் மாணவர் கலந்துரையாடலும் நடைபெற்றது