கல்வி வளர்ச்சி நாள் மற்றும் இலக்கிய மன்ற தொடக்க விழா

  • -
  • பள்ளி கலைரங்கம்
கல்வி வளர்ச்சி நாள் மற்றும் இலக்கிய மன்ற தொடக்க விழா

 

இறைவணக்கம்        : திருமதி. பேபி

வரவேற்பு நடனம்    : தனுஸ்ரீ .V  -  VIII-c

வரவேற்புரை             :  தலைமையாசிரியை அவர்கள்

சிறப்பு விருந்தினர்  : முனைவர். S.உஷாராணி

கே கே நாயுடு மேல்நிலைப்பள்ளி, கோவை

மாணவர் உரை         : சுமைரா  - VII-c

நன்றியுரை                 : திருமதி. நவநிதி , ஆங்கில ஆசிரியை

இணைப்புரை            : திருமதி. ஜஸ்டின்,  தமிழாசிரியை

விழாவில் கல்விக்கண் திறந்த காமராசரின் பிறந்த நாளாம் கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு நடைபெற்ற பேச்சு, கவிதை, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.