உலக பாலைவன தடுப்பு தின பேரணி

  • -
  • பெரியநாய்கன் பாளையம் வட்டாரப்பகுதி
உலக பாலைவன தடுப்பு தின பேரணி

  

பேரணியில் கலந்து கொண்ட மாணவர்கள்: 9-ம் வகுப்பு மாணவ/மாணவியர்=100பேர்

தேசிய பசுமை படை மாணவர்கள்: 20 பேர்

பதாகை ஏந்தி விழிப்புணர்வு  வாசகங்கள்  உரைக்கப்பட்டது

தலைமை உரை: பள்ளித் தலைமை ஆசிரியை

வழிகாட்டி ஆசிரியர்கள்:

  • சுற்றுச்சூழல் ஆசிரியை, SVL
  • தேசிய மாணவர்ப் படை ஆசிரியர், CR