ரொக்க பரிசு வழங்கும் விழா -2025
இறைவணக்கம்: மாணவியர்
வரவேற்புரை : திருமதி. விஜயலட்சுமி, தலைமையாசிரியை
வாழ்த்துரை : திருமதி. ஸ்ரீலதா ஜெகநாதன், பள்ளிச்செயலர்
தலைமையுரை : உயர்திரு. துரைசாமி ஐயா அவர்கள், பள்ளிக்குழுத்தலைவர்
நன்றியுரை : திருமதி. பத்மலதா, முதுகலை உயிரியல் ஆசிரியர்
இணைப்புரை : திருமதி. ஜீவராணி, முதுகலை தமிழாசிரியை
2024-25 ஆம் கல்வியாண்டில் வகுப்பு வாரியாக முதல் மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியர்களுக்கு ரொக்க பரிசு பள்ளிக்குழுத்தலைவர் அவர்களால் பள்ளிச்செயலர் மற்றும் பெற்றோர்கள் முன்னிலையில் வழங்கப்பட்டது.
- 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் பள்ளி அளவில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு விருது வழங்கப்பட்டது
- நூற்றுக்கு நூறு பெற்றுத்தந்த ஆசிரியர்கள் பாராட்ட பெற்றனர்.







