கல்வி வளர்ச்சி நாள் & இலக்கிய மன்ற தொடக்க விழா
இறைவணக்கம் : மாணவியர்
வரவேற்புரை :தலைமையாசிரியை அவர்கள்
சிறப்புரை : திருமதி.R,சகுந்தலாமணி ,
முதல்வர் நாச்சியார் மேல்நிலைப்பள்ளி பொள்ளாச்சி
மாணவர் பங்கு:
வரவேற்பு நடனம் : தனுஸ்ரீ & ஐஸ்வர்யா, 9-ம் வகுப்பு
தமிழ் உரை : கௌசிகா, 11-ம் வகுப்பு
பாடல் : யாத்திரா தர்ஷினி, ஷர்மிளா, 12-ம் வகுப்பு
ஆங்கில உரை : ஹரிஹரன், 12-ம் வகுப்பு
பாடல் : ரித்தி, 12-ம் வகுப்பு
கவிதை : யமுனாலட்சுமி, 10-ம் வகுப்பு
குழுநடனம் : மாணவியர்
நன்றியுரை : ல. ஜீவராணி, முதுகலை தமிழாசிரியை
இணைப்புரை : கு. புவனேஸ்வரி, பட்டதாரி தமிழாசிரியை
கல்வி வளர்ச்சி நாளில் காமராஜரின் சாதனைகளை மாணவர் கண் முன் காட்சி படுத்தி இலக்கிய மன்ற தொடக்க விழாவினை குத்துவிளக்கு ஏற்றி சிறப்பித்து இனிய உரை நிகழ்த்தினார் சிறப்பு விருந்தினர்.






