75-வது ஆண்டு சுதந்திர தின அமுத பெருவிழா

  • -
  • பள்ளி வளாகம்
75-வது ஆண்டு சுதந்திர தின அமுத பெருவிழா

வரவேற்புரை              :    ஜனனி .C  - XII-C

சிறப்பு விருந்தினர்   : திருமதி. சசிரேகா வெங்கடேஷ், வாழும் கலை நிபுணர்

முன்னிலை :

திருமதி. ஸ்ரீ லதா ஜெகநாதன், பள்ளிசெயலர்

திருமதி. வனிதாமணி, தலைமையாசிரியை

மாணவர் உரை       :  சந்தியா.R – XII C

நன்றியுரை               :   திவ்யா.S – XII A2

தொகுப்புரை            :  விஷ்ணுதேவ் – XII C

75-வது ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு நடைபெற்ற அமுத பெருவிழாவில் தேசிய மாணவர் படை அணிவகுப்பு மரியாதையை ஏற்று தேசிய கொடியேற்றி சிறப்பு விருந்தினரால் சிறப்புரை வழங்கப்பட்டு விழா சிறப்பிக்கப்பட்டது . விழாவில் நாட்டுப்பற்றை வெளிப்படுத்தும் நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது.