மரம் நடுவிழா
முன்னிலை வகித்து மரக்கன்று வழங்கியோர் :
- MJF அரிமா கே. குப்புசாமி (மாவட்ட ஆளுநர்)
- MJF அரிமா ஜான் பீட்டர்
- MJF அரிமா மோகன்குமார்
- திரு.துரைசாமி (பள்ளிக்குழு தலைவர்)
- திருமதி. ஸ்ரீலதா ஜெகநாதன் (பள்ளி செயலர்)
பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டதுடன் அனைத்து மாணவர்களுக்கும் மரக்கன்றுகள் வழங்கியும் ரங்கோலி போட்டி நடத்தி பரிசுகள் வழங்கியும் விழா கொண்டாடப்பட்டது





