விலையில்லா மடிக்கணினி மற்றும் மிதிவண்டி வழங்கும் விழா

  • -
  • பள்ளி கலை அரங்கம்
விலையில்லா மடிக்கணினி மற்றும் மிதிவண்டி வழங்கும் விழா

 

 

வரவேற்புரை      : திருமதி. A. மரியம் மக்ஃடலின் பாஸ்டா

பள்ளி அறிக்கை : திருமதி. R. வனிதாமணி,  தலைமையாசிரியை

முன்னிலை          : திருமதி. கீதா அவர்கள், மாவட்ட கல்வி அலுவலர், கோவை

தலைமையுரை : திரு.வி.சி.ஆறுக்குட்டி, கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர்

நன்றியுரை           : S. விஜயலட்சுமி

இணைப்புரை      : N. ராஜா

2018-19 ஆம் கல்வியாண்டில்  12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மற்றும் 2019-20 கல்வியாண்டில் 12-ம் வகுப்பு மற்றும் 11-ம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்பட்டது.