தூய்மை இந்தியா- NCC December 06, 2018 - December 06, 2018 ரயில்நிலையம், பெரியநாய்க்கன்பாளையம் தேசிய மாணவர் படை, தூய்மை இந்தியா திட்டம் சார்பாக பெரியநாயக்கன்பாளையம் ரயில் நிலையத்தை தேசிய மாணவர் படை மாணவ மாணவிகள் சுத்தம் செய்தனர். வழிகாட்டி ஆசிரியர்கள்: S/O. L. ஜீவராணி, T/O. L.சின்னப்பராஜ்